tag:blogger.com,1999:blog-12043429860761359212024-03-13T17:18:27.793-07:00குருAnonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-40699745060134059832015-09-26T09:02:00.000-07:002015-09-26T09:02:00.049-07:00தகுதியற்ற ஏகலைவனின் கட்டவிரலை குரு துரோணாச்சாரியார் பறித்தது நியாயமே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஏகலைவனிடம் உயர்ந்த நோக்கம் இல்லை! நல்ல பண்பும் இல்லை!. <br /><br /><b>ஏகலைவன்</b> ஒரு<b> வேடன்</b>. வேடனுக்கு எதற்கு மிக <b>உயர்ந்த வித்தை திறமை</b>? அவன் தொழிலுக்கு மிருகங்களை வேட்டையாடத் தேவையான வில்வித்தைகள் போதுமே! அதனால்தான் <b>ஏகலைவனிடத்தில்</b> இருந்து கட்டை விரலை <b>துரோணாச்சாரியார்</b> காணிக்கையாகக் கேட்டார். தெய்வங்கிடமிருந்து தவமிருந்து வரமாக பெற்ற உயரிய அஸ்திர வித்தைகளை கேவம் ஒரு நாயிடமா காட்ட வேண்டும். நாயை விரட்ட ஒரு கல் போதுமே! அல்லது ஒரு குச்சியால் அல்லது ஒரு கம்பால் விரட்டியிருக்கலாமே அதற்கு எதற்கு இந்த <b>தெய்வீக</b> <b>அஸ்திரங்களை</b> பயன்படுத்த வேண்டும். இப்படி முறையற்ற வகையில் பயன்படுத்தும் அவனுக்கு அந்த கலைகள் அந்த வித்தைகள் தேவையா? ஏற்கனவே நான் சொல்லி தரமாட்டேன் என்று மறுத்திருந்தும் அந்த தகுதியற்றவன் கற்றுவிட்டான். அவனால் கெடுதல்தான் நேருமேயொழிய நல்லது நடக்காது எனவேதான் அந்த வித்தைகளை பயன்படுத்துவதை தடுக்க கட்டைவிரலை பெற்றார் <b>துரொணாச்சாரியார்</b>!<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-69444755026958352362015-09-24T09:35:00.004-07:002015-09-24T09:35:44.089-07:00திசை,புத்தி,அந்தாரம் அட்டவணை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyD0FuftWMuHEJgRuqcMBAyejelV-SBU11abhAPRlD8zH1Wo8yWZ0ODMgyAE8zcsuI39_1WKs8rxbjl_Kl1af-Ohx7mar6-RDUrgVrDlQWxdlENjFtXXPjkhHTL3w9OX3qhbLnWUVCXw/s1600/Jo.1.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img alt="திசை, புத்தி, அந்தாரம்" border="0" height="209" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyD0FuftWMuHEJgRuqcMBAyejelV-SBU11abhAPRlD8zH1Wo8yWZ0ODMgyAE8zcsuI39_1WKs8rxbjl_Kl1af-Ohx7mar6-RDUrgVrDlQWxdlENjFtXXPjkhHTL3w9OX3qhbLnWUVCXw/s320/Jo.1.jpg" title="திசை, புத்தி, அந்தாரம்" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">திசா புத்தி அந்தாரம் பட்டியல் 1</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibpo9XF82NC0TE9qnhHBo_oG_S_TgEspIuttowgyHFaia1b17rdidpRi2Sy0rbJYQ0R9MfY74gXyDj_alhqj2BxzIKQUwqzs6E4d-6vuTsExMLScfFUoQ3xB6YdNBzIU5-Ml94LH4hHQ/s1600/Jo.2.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img alt="திசை, புத்தி, அந்தாரம்" border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibpo9XF82NC0TE9qnhHBo_oG_S_TgEspIuttowgyHFaia1b17rdidpRi2Sy0rbJYQ0R9MfY74gXyDj_alhqj2BxzIKQUwqzs6E4d-6vuTsExMLScfFUoQ3xB6YdNBzIU5-Ml94LH4hHQ/s320/Jo.2.jpg" title="திசை, புத்தி, அந்தாரம்" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">திசா புத்தி அந்தாரம் பட்டியல் 2</td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6uBkaz9Nx6sUOJCsglXyCk2B_6Qp-W8uVC6XTdR-YQ-ttsKHtNyl7NMc_hu61CwRNg1gGrG3L-mGtApcx0ZysppYiLyqILF89YKCzNeKe0PaH_KZ0-1NSAAb5VM7eP6iU_Pha-ArLRw/s1600/Jo.3.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img alt="திசை, புத்தி, அந்தாரம்" border="0" height="209" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6uBkaz9Nx6sUOJCsglXyCk2B_6Qp-W8uVC6XTdR-YQ-ttsKHtNyl7NMc_hu61CwRNg1gGrG3L-mGtApcx0ZysppYiLyqILF89YKCzNeKe0PaH_KZ0-1NSAAb5VM7eP6iU_Pha-ArLRw/s320/Jo.3.jpg" title="திசை, புத்தி, அந்தாரம்" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">திசா புத்தி அந்தாரம் பட்டியல் 3</td><td class="tr-caption" style="text-align: center;"><br /></td></tr>
</tbody></table>
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-4422960531052293732015-09-22T07:26:00.000-07:002015-09-22T07:26:00.387-07:00குரு தரும் சகட யோகம்! குரு தரும் கஜகேசரி யோகம்! குரு தரும் கம்ச யோகம்! குரு தரும் குரு மங்கள யோகம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>குரு தரும் சகட யோகம்</b><br /><br />சந்திரனுக்கு 6 அல்லது 8 அல்லது 12ல் குரு இருந்தால் அது சகட யோகம் ஆகும் இந்த யோகநிலை பெற்றவர்களுக்கு வாழ்க்கையானது மேலும் கீலுமாக ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். வாழ்க்கை வண்டிச் சக்கரம்போல ஏறி இறங்கிச் செல்லும் தன்மையுள்ளது.<br />
<br />
<b>குரு தரும் கஜகேசரி யோகம்:</b><br /><br />குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் 'கஜகேசரி யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம். செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.<br />
<br />
<b>குரு தரும் குரு - சந்திர யோகம்</b><br />
குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9
ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம்
உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.<br />
<br />
<div style="text-align: justify;">
<b>குரு தரும் ஹம்ச யோகம்</b></div>
<div style="text-align: justify;">
குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ
கேந்திரமாகிய 4,7,10ல் ஆட்சி, உச்சம் பெற்று காணப்பட்டால் ஹம்ச யோகம்
உண்டாகிறது. இந்த யோகத்தால் நல்ல உடலமைப்பு மற்றவர்களால் மதிக்கப்படும்
உன்னத நிலை ஒழுங்கான வாழ்வு போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>குரு மங்கள யோகம்</b><br />குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும். </div>
<div style="text-align: justify;">
</div>
<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-38797945617738248542015-09-21T07:23:00.000-07:002015-09-21T07:23:00.088-07:00குரு தசை, குரு புத்தி, குரு அந்தரம் என்றால் என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />தசா என்றால் உடலின் தசையையும், புக்தி என்றால் மனம் மற்றும் புத்தியையும், அந்தரம் என்றால் அந்த கணத்தில் உங்கள் நிலையையும் வெளிப்படுத்தும் அம்சங்களாகும். இப்போது ஒருவருக்கு குருதசை நடந்தால் அவர் உடலை குருவும், அதிலும் சந்திர புக்தி இருக்குமானால், மனதை சந்திரனும், அதற்குள்ளாக சுக்கிரன் அந்தரம் என்றால், அப்போதைக்கு சுக்கிரனும் கைகோத்துக் கொள்ள, அவர் வாழ்க்கையை நடத்துகிறார் என்று அர்த்தம்.<br />புனர்பூசம் விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதலில் குருதசையே நடைபெறும். இவரே அந்த உயிரின் அடிப்படை தன்மைகளை தீர்மானிப்பவராக இருப்பார். இது போல வௌ;வேறு நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு அந்தந்த நட்சத்திர அதிபதியின் தசைதான் முதலில் வரும். இந்த குரு தசையை அடுத்து சனி தசை, புதன் தசை, கேது தசை, சுக்கிர தசை என்று தொடரும். அதே சமயம் எந்த தசையானாலும் அதையும் ஒன்பதாக பிரித்து கிரகங்கள் ஆளும். குரு தசைக்குள் குரு புக்தி, குரு புக்திக்குள் இன்னும் ஆழமாகப் போய் அந்தரம் வரை குருவின் ஆட்சி நடக்கும். சனி தசைக்குள் குரு புக்தி அதற்குள் குரு அந்தரம் என்பது வரை தொடரும்.<br />
<br />
குரு தசை, குரு புத்தி, குரு அந்தரம் என்றால் என்ன?<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-86706695310899328942015-09-19T07:20:00.000-07:002015-09-19T07:20:00.198-07:00குரு பலன், ஜென்ம குரு என்றால் என்ன? அது என்ன செய்யும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குரு பலன், ஜென்ம குரு என்றால் என்ன?<br />மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர் தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவரும் இவரே. ஆசி கூறுபவரின் நாவில் அமர்பவர் இவர். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத் ;தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை <b>குரு பார்வை</b> என்றும் வியாழ நோக்கம் என்றும் சொல்கிறோம்.<br />
<b>ஜென்ம குரு என்றால் என்ன? அது என்ன செய்யும்?</b><br />
ஒருவருடைய ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதைத் தான் <b>ஜென்ம குரு</b> என்கிறோம். அப்போது அவர் சிரமங்களை கொடுப்பார்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-7707834993297415232015-09-18T07:13:00.000-07:002015-09-18T07:13:00.524-07:00மாதா பிதா குரு தெய்வம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><br />மாதா பிதா குரு தெய்வம்<br />மாதா பிதா குரு தெய்வம் அவர்<br />மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்<br />மாதா பிதா குரு தெய்வம் அவர்<br />மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்<br />மாதா பிதா குரு தெய்வம்<br /><br />ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்<br />ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது<br />ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்<br />ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது<br />ஓதி உணர்ந்தது போலே<br />ஓதி உணர்ந்தது போலே என்றும்<br />உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே<br /><br />மாதா பிதா குரு தெய்வம் அவர்<br />மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்<br />மாதா பிதா குரு தெய்வம்<br /><br />காலையில் எழுந்ததும் படிப்பு<br />காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு<br />காலைக் கடனையும் உணவையும் முடித்து<br />காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு<br />காலைக் கடனையும் உணவையும் முடித்து<br />நூலைக் கையிலே எடுத்து<br />நூலைக் கையிலே எடுத்து பள்ளி<br />நோக்கி நடந்து கற்பது சிறப்பு<br /><br />மாதா பிதா குரு தெய்வம் அவர்<br />மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்<br />மாதா பிதா குரு தெய்வம்<br /><br />தெய்வம் தொழுதிட வேண்டும் நம்<br />தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்<br />கைத்தொழில் பழகிட வேண்டும் மஹாத்மா<br />காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்<br /><br />மாதா பிதா குரு தெய்வம் அவர்<br />மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்<br />மாதா பிதா குரு தெய்வம்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-72340575002617824322015-09-17T06:35:00.000-07:002015-09-17T06:35:00.686-07:00குரு மந்திரங்கள்! குரு ஸ்தோத்திரம்! குரு காயத்ரி மந்திரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குரு மந்திரங்கள் <br /><br />குரு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.<br /><br /><span style="color: blue;">குரு மூல மந்திர ஜபம்:</span><br /><br /><b>"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",</b><br /><br />40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.<br /><br /><b>குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.</b><br /><br /><span style="color: red;">தேவானாம் ச ரிஷஷீணாம் ச<br />குரும் காஞ்சன ஸந்நிபம்!<br />புத்தி பூதம் த்ரிலோகேசம்<br />தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!</span><br /><span style="color: blue;"> தமிழில்,</span><br /><br /><span style="color: magenta;">குணமிகு வியாழக் குருபகவானே<br />மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!<br />பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா<br />கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!</span><br /><br />
வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.<br /><br />நோன்பு நாள்: வியாழன்.<br /><b> பூஜை: ருத்ர அபிஷேகம்.</b><br /><br />ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.<br /><br /><b>குரு காயத்ரி மந்திரம்</b><br /><br /><span style="color: purple;">வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|<br />தந்நோ குரு: ப்ரசோதயாத்</span><br /><br /><b>குரு தசையின்போது</b> வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.<br /><br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-11606541088626450812015-09-16T06:29:00.000-07:002015-09-16T06:29:00.350-07:00குரு பூர்ணிமா விரதம்!-வியாச ஜெயந்தி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குரு பூர்ணிமா விரதம்!-வியாச ஜெயந்தி!<br />ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளை குரு பூர்ணிமா அல்லது வியாச ஜெயந்தி என்பர். வியாசரை, குரு பூர்ணிமா எனப்படும் வியாச ஜெயந்தி அன்று விரதமிருந்து நினைத்து வணங்க வேண்டும். சீடர்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச் சென்று வணங்கி குருவருள் பெறுவர். புதிய சீடர்கள் குரு தீட்சையைப் பெறுவார்கள்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-33095786317535767172015-09-15T07:11:00.000-07:002015-09-15T07:11:00.336-07:00ஜீவ நாடி ரகசியம்! - குரு பௌர்ணமி! குரு பூர்ணிமா! சிவனே குருவாகி போதனை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை <b>குரு பௌர்ணமி</b> என்பர்<br />
உங்களுக்கு யாரெல்லாம் <b>குருவாக</b> இருக்கிறார்களோ அவர்களிடம் வஸ்திரம் கொடுத்து ஆசி வாங்கினால் அந்த ஆண்டு முழுதுமே <b>குரு பகவானால்</b> பல நல்ல செயல்கள் நடக்கும் என்கிறது <b>ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி</b>. சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக <b>குரு வழிபாடு</b> எனும் <b>குரு பூஜை </b>செய்வார்கள். இதனை <b>துறவிகள், வியாசபூசை</b> என்றும் <b>வியாச பூர்ணிமா</b> என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத <b>வேதாந்தக் கல்வி </b>பயின்றவர்கள் தங்களது <b>குருமார்களை</b> நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் <b>பௌர்ணமி அன்று</b> சிறப்பாக <b>குரு பூஜை செய்வது </b>மரபு.<br />
<br />
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த <b>குருவினை</b> <b>வழிபடுவதுடன்</b>, <b>தட்சிணாமூர்த்தி</b>, <b>பகவத் கீதை</b>அருளிய <b>கிருஷ்ணர்</b>, <b>வேதங்களை தொகுத்த</b> <b>வியாசர்</b>, <b>உபநிடதங்களுக்கு</b> விளக்கம் எழுதிய <b>ஆதி சங்கரர்</b>, <b>மத்வர்</b> மற்றும் <b>இராமானுசர் </b>போன்றவர்களையும் <b>குரு பூர்ணிமா </b>நாளில் <b>வழிபட்டு</b> <b>குருவின் திருவருள்</b> பெறுவர்.<br />
<br />
<b>சப்தரிஷிகள்</b> என அழைக்கப்படும் ஏழு பேர் <b>சிவனிடமிருந்து</b> பெற்ற சில <b>யோகப் பயிற்சி</b>களை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,<br />
<br />
அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட <b>தட்சிணாயனத்தின்</b> <b>முதல் பௌர்ணமியன்று</b> <b>தெற்கு நோக்கி</b> அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். <b>சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால்</b> அந்த பௌர்ணமி <b>குரு பௌர்ணமி </b>என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-54771560789010258682015-09-14T06:25:00.000-07:002015-09-14T06:25:00.040-07:00குருவின் பணியும்!-குருவின் நோக்கமும்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குருவின் பணியும்!-குருவின் நோக்கமும்! <br />
துறவு மட்டுமே ஆன்மீகம் அல்ல. குருவானவர் உங்கள் பொறுப்புகளை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபடு என எப்பொழுதும் கூறமாட்டார். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்ய வழிகாட்டுவார். சரியான வழிகாட்டியானவர் உங்களின் பிறப்பின் தன்மையை ஊடுருவி உங்களின் வாழ்க்கை அமைப்பிலேயே ஆன்மீகத்தை உணர்த்துவார்.<br />
<br />
உங்கள் கர்மாவை எந்தவிதத்திலும் மாற்றாமல் அவ்வழியே உங்களை முக்திக்கு செலுத்துவது தான் குருவின் பணி. உங்கள் கர்மா அதிகரிக்கும் பொழுது தக்க சமயத்தில் காப்பாற்றி கர்மாவை வளரவிடாமல் செய்வது அவரின் பணிகளில் ஒன்று. <br />
<br />
ஆனால் முற்றிலும் உங்கள் கர்மாவை மாற்றி செயற்கையாக வழி ஏற்படுத்தமாட்டார். இயற்கையோட இணைந்து விதையை செடியாக்கி, மரமாக்கி, பூவிட செய்து காயாக்கி கனிந்து விட செய்வதே குருவின் நோக்கம்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-50502378339982759472015-09-13T06:18:00.000-07:002015-09-13T06:18:00.761-07:00ஸ்தான தோஷம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஸ்தான தோஷம்!<br /><br />குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-44853322946071226992015-09-12T06:18:00.000-07:002015-09-12T06:18:00.077-07:00பார்வை பலம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பார்வை பலம்!<br /><br />குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-83952149827429462962015-09-11T06:18:00.000-07:002015-09-11T06:18:00.486-07:00குருபலம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குருபலம்!<br />
<br />
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.<br />
<br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-10068369107273628112015-09-10T06:12:00.000-07:002015-09-10T07:18:16.393-07:00குரு பகவானின் பெருமைகளும் அதன் முக்கியத்துவமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான்.<br />
<br />
குரு தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார். <br />
<br />
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. <b>காசு, பணம் </b>எனப்படும் <b>பொருட்செல்வம்</b>. இன்னொன்று.. <b>குழந்தைச் செல்வம். </b>இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. <b>தனம், புத்திர ஸ்தானங்களின்</b> அதிபதி <b>குருபகவான்</b>. நம் <b>ஜாதகத்தில்</b> குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். <br />
<br />
‘<b>குரு இருக்கும் இடம் பாழ்.பார்க்கும் இடம் விருத்தி</b>’ என்பார்கள்.<br />
<br />
அதன்படி, இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். <br />
<br />
<b>குருவின் ஆதிக்கம்</b><br />
<br />
<b>ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி</b> ஆகியவை <b>குருவின்</b> கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.<b>சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் </b>அமர்வதற்கு <b>குருபகவானின் அருள்கடாட்சம்</b> தேவை.<br />
<br />
<b>குருவின் பார்வை </b>எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய ஆசி தேவை. <b>குரு பார்க்க </b>கோடி நன்மை என்பது மகா வாக்கியம். <b>ஒரு ஜாதகத்தில்</b> கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களை <b>குருவின் பார்வை செய்கிறது</b>. குழந்தைக்கும் முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு <b>குல தெய்வத்துக்கு</b> செல்கிறோம். ஒருவகையில் பார்த்தால் கு<b>ல தெய்வம் தான்</b> ஒருவருடைய குரு! குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர் தான் குரு. குல தெய்வமே தெரியவில்லையா, குருவின் முழு அம்சமான <b>திருச்செந்தூர்</b> முருகனையே <b>குல தெய்வமாகக்</b> கொள்ளலாம். <b>ஸ்ரீகுரு பகவான்</b> முறையற்ற உறவுகளை தடுப்பவர், சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-85768823446423771422015-09-10T05:04:00.002-07:002015-09-10T05:10:09.717-07:00குரு பரிகாரஸ்தலமான ஆலங்குடி-ஆலங்குடி வரலாறு - ஆலங்குடி கோயில் மகிமைகள்:குரு பகவான் தல வரலாறு,சிவ வழிபாடு,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="print-link"></span>வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பிரகார ஸ்தலமாக உள்ளது<br />
<br />
<b>ஆலங்குடி</b>, <b>வலங்கைமான் வட்டம்</b>, <b>திருவாரூர் மாவட்டத்தில்</b> அமைந்திருப்பது அருள்மிகு <b>ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்</b>.<br />
<br />
<b>குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்</b><br />
<b>திருவாரூர் </b>மாவட்டத்தில் <b>வலங்கைமான்</b> வட்டத்தில்<b> நீடாமங்கலம்</b> ரயில் நிலையத்திற்கு வடக்கே 7 கி.மீ., தொலைவிலும், <b>கும்பகோணம்</b> <b>மன்னார்குடி </b>(நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் மிகவும் பிரசித்தி பெற்றுருக்கும் <b>குரு பரிகார ஸ்தலமாகிய</b> <b>ஆலங்குடி</b> <b>மூர்த்தி, தலம், தீர்த்தம்</b> என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.<br />
<br />
<b>ஆலங்குடி வரலாறு - குரு பகவான் தல வரலாறு:</b><br />
பாற்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் <b>ஆபத்சகாய</b>ர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு <b>ஆலங்குடி</b> என்ற பெயரும் ஏற்பட்டது.<br />
<br />
<b>சிவ வழிபாடு</b> நீங்கலாக, <b>கிரக நிலைகளால்</b> ஏற்படும் <b>தீய விளைவுகளில்</b> இருந்து விடுபட வேண்டி <b>பிருஹஸ்பதி</b> அல்லது <b>குரு பகவானை (வியாழன்)</b> வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் <b>குருப் பெயர்ச்சியின் </b>பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற <b>விக்ரஹத்திற்கு</b> <b>மங்கள அபிஷேகம்</b> செய்து வழிபடுகின்றனர்.<br />
<br />
<b>முசுகந்தன்</b> என்ற <b>சோழ மன்னன்</b>, கோவில் கட்டுவதற்காக தனது <b>மந்திரி அமுதோகரிடம்</b> பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ <b>மன்னன்</b> கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும். ஒரு முறை <b>திருவாரூரை</b> ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த <b>சுந்தரர் சிலை</b>யின் அழகை கண்டு அதனை <b>திருவாரூருக்கு</b> எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு<b> அம்மை நோய்</b> தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.<br />
<br />
<br />
<b>தல மூர்த்திகள்:</b><br />
<span style="color: blue;"><b>அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்.</b></span><br />
<span style="color: blue;"><b>அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.</b></span><br />
<span style="color: blue;"><b>அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி</b></span><br />
<span style="color: blue;"><b>அருள்மிகு கலங்காமற் காத்த விநாயகர்.</b></span><br />
<br />
<span style="color: blue;"><b> <span style="color: black;">ஆலங்குடி கோயில் மகிமைகள்</span> : </b><span style="color: black;"><b>ஆதிசங்கரர் குரு மூர்த்தியை</b> தரிசித்து சிவஞானம் பெற்றார். <b>இந்திரன்</b> முதலிய <b>அஸ்டதிக்கு பாலகர்கள்</b> இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், <b>சிவலிங்கமும்</b> நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள்<br /><br /><b>குரு தட்சிணாமூர்த்தியை </b>24 முறை வலம் வந்தும், 24 <b>நெய் தீபங்கள்</b> ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், <b>குரு ஹோமம் </b>செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி <b>குரு பகவான் அருள்</b> பெறுவர். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும்<b> குரு ஹோரை</b> மற்றும் <b>புனர்பூசம், விசாகம், பூரட்டாதி</b> ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் <b>குரு பகவானை வழிபடுதல்</b> சிறந்தது. </span></span><br />
<br />
<span style="color: blue;"><span style="color: black;"></span></span><br />
<span style="color: blue;"><span style="color: black;"></span></span><br />
<span style="color: blue;"><span style="color: black;"><b>ஆலங்குடி பக்கத்தில் இருக்கும் பாரக்க வேண்டிய இடங்கள்</b><br /><br />குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு பக்கத்தில் <br /> ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான <b>திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) </b>ஆகியவை அமைந்துள்ளன.</span></span><br />
<br />
<span style="color: blue;"><span style="color: black;"><span style="color: blue;"><b>குரு பகவானுக்கு உகந்தவை:</b></span><br /><br /><b>ராசி : தனுசு, மீனம்<br />அதி தேவதை : வியாழன்<br />நிறம் : மஞ்சள்<br />தானியம் : கடலை<br />உலோகம் : தங்கம்<br />மலர் : முல்லை<br />ரத்தினம் : புஷ்பராகம்<br />ஸ்தல விருட்சம் : பூலைச்செடி</b><br /><br /><span style="color: blue;"><b>காயத்ரி மந்திரம்:</b></span><br /><br /><b>விவ்ருஷப த்வஜாய வித்மஹே<br />க்ருணி ஹஸ்தாய தீமஹி<br />தந்நோ குரு: ப்ரசோதயாத்.</b></span></span><br />
<br />
<span style="color: blue;"><span style="color: black;"><b> </b><br /> நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் <b>சுபக்கிரகம் குரு</b> ஆவார். <b>தேவர்களுக்கு ஆசான்</b>. இவர், <b>அறிவு, ஞானம்</b> இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி. நம் <b>ஜாகத்தில்</b> <b>குரு பலமாக இருந்தால்</b> இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். <b>சிவபெருமானே</b> <b>தட்சிணாமூர்த்தி</b> என்பது ஐதீகம். பிரம்மாவின் பேரர் ஆங்கீரச மகரிஷி. அவருடை மகனாகப் பிறந்தவர் ‘<b>குரு’ என்று போற்றப்படும் வியாழபகவான்.</b><br /><b>குரு சூரியனைச்</b> சுற்றிவர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். <b>தமிழ்நாட்டில் குரு பரிகாரத்தலங்கள்</b> பல உள்ளன. இவற்றில் <b>கும்பகோணம்</b> அருகே உள்ள ஆலங்குடி <b>குரு ஸ்தலமாகும்</b>. <b>தஞ்சாவூர்</b> மாவட்டம் <b>திட்டை</b>, <b>மதுரை</b> மாவட்டம் <b>சோழவந்தான்</b> அருகில் உள்ள <b>குருவித்துறை</b>, <b>சிவகங்கை </b>மாவட்டம் <b>காரைக்குடி </b>அருகில் உள்ள <b>பட்டமங்கலம்</b> உள்ளிட்ட ஆலயங்களில் <b>பரிகார பூஜைகள்</b> செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். <br /><br />திருச்செந்தூரில் <b>முருகப் பெருமான்</b> <b>குரு வடிவாகவே</b> <b>அருள்புரிகிறா</b>ர். குரு, சுக்ரன் இரண்டும்<b> ராஜ கிரகங்கள் </b>என்பர். 4வேதங்கள்,64கலைகள் அறிந்தவர்கள்.</span></span><br />
<br />
<span style="color: blue;"><span style="color: black;"><br /></span></span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-70587277359722227902015-09-03T19:17:00.004-07:002015-09-10T06:20:12.329-07:00ராஜயோகங்கள்!- செவ்வாயால் - ருச்சக யோகம். - புதன்- பத்திரை யோகம். -குரு- ஹம்ச யோகம் 4) சுக்கிர் - மாளவியா யோகம் - சனி- சச யோகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
ராஜயோகங்கள்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையாலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தின் சம்மந்தம் பெறுவதாலும், ஒரு கிரகம் குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் இருந்தாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் யோகம் எனப்படும்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இந்த யோகம், சுபயோகம், அவயோகம் என்று இரண்டு வகைப் படும். பெரும்பாலான ஜாதகங்களில் சுபயோகங்கள் (ராஜ யோகங்கள்) இருந்தும் அந்த ஜாதகர் வாழ்க்கையில் அடி மட்ட நிலையில் இருப்பார்.</div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px;">
<div style="margin-bottom: 6px;">
இதற்கென்ன காரணம்? என்றால் அந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பங்கமடைந்துள்ள நிலையே.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா? என்பதையும், தரும் என்றால் எப்பொழுது? என்று எப்படி தெரிந்துகொள்வது?</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
முதலில் ஒரு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா? என்பது தெரிந்தால்தானே எப்பொழுது நடக்கும் என்ற கேள்வி கேட்கமுடியும்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
யோகங்கள் நடைமுறையில் பலன் தருமா? தராதா?</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
இதற்கு முதலில் யோக பங்க நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
யோகபங்க நிலைகள்.<br />
1. யோகம் தரும் கிரகங்கள் பகை, நீச்சம் பெற்றால் யோக பங்கம்.<br />
2. ராசிக்கட்டத்தின்படி யோகம் தரும் கிரகங்கள் பாவகச் சக்கரத்தின்படி பாவக மாற்றம் அடைந்திருந்தால் யோக பங்கம்.<br />
3. யோகம் தரும் கிரகம் ராசிக் கட்டத்தில் நிஷ்பலம் பெற்றிருந்தால் யோக பங்கம்.<br />
4. யோகம் தரும் கிரகங்கள் கிரகண தோஷம் அடைந்தோ, அஸ்தமனம் அடைந்தோ இருந்தால் யோக பங்கம்.<br />
5. யோகம் தரும் கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருந்தால் யோக பங்கம்.<br />
6. லக்கினம், லக்கினாதிபதி, 5 –மிடம் 9 –மிடம் பழுதடைந்து பலவீனமாக இருந்தால் யோக பங்கம்.<br />
7. யோகம் தரும் கிரகங்கள் பாப கர்தாரி யோகத்தில் இருந்தாலும் யோக பங்கமே.<br />
8. யோகம் தரும் கிரகங்கள் ஆதிபத்தியத்தின்படி சுபரா? பாவியா?<br />
9. யோகம் தரும் கிரகங்களுக்கு, பகை கிரகங்களின் சேர்க்கை யோகத்தை பங்கப்படுத்தும்.<br />
10. யோகம் தரும் கிரகங்கள் 6, 8, 12 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தால் யோக பங்கம்.<br />
11. (முக்கியமான விதி) யோகம் தரும் கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி பாவகப்படி 6, 8, 12-ல் மறையக்கூடாது.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
முக்கியமான சில விதிகளைமட்டும் தந்திருக்கிறேன். மேலும் சில விதிகளை அவ்வப்போது தருகிறேன்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
மேற்படி 11 விதிகளைப் பற்றிய விளக்கங்களை தேவையான இடத்தில் தருகிறேன்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
3600 யோகங்கள் இருப்பதாக பழைய மூல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் நாம் பார்க்கப்போவது சுமார் 400 யோகங்கள் மட்டுமே.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
முதலாவதாக பஞ்ச மஹா புருஷ யோகம். இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால் ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
இந்த யோகத்தை,</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
1) செவ்வாயால் ஏற்படக்கூடிய ருச்சக யோகம்.<br />
2) புதனால் ஏற்படக்கூடிய பத்திரை யோகம்.<br />
3) குருவால் ஏற்படக்கூடிய ஹம்ச யோகம்<br />
4) சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியா யோகம்<br />
5) சனியால் ஏற்படக்கூடிய சச யோகம்<br />
என்று 5 வகையாக பிரிக்கலாம்<br />
<br />
http://www.tamilhoroscope.in </div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-26264794068658184812015-09-03T19:13:00.000-07:002015-09-10T00:30:55.146-07:00ஜோதிடம் -செவ்வாய் தோஷம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
செவ்வாய் தோஷம்</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில், திருமண வயதை எட்டிய (20 வயது முதல் 24 வயது வரை) , திருமண வயதைக் கடந்தும் (24 வயதைக் கடந்தும்) திருமணம் தடைபட்டு, திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண்களை பெற்றுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் திருமணம் சம்மந்தப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளுள் முதன்மையானதும், வேதனை தரக்கூடியதாகவும் இருக்கின்ற ஒரு விஷயம், இந்த செவ்வாய் தோஷம் தான்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பெற்றோர்கள் தம் மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும் போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும் போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சரி. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இது பொது விதி. சில விதி விலக்குகளும் உண்டு.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
பொது விதியிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன.<br />
இந்த முரண்பாடுகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, விதிவிலக்குகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கினத்திற்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும். சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ பார்க்க வேண்டிய தேவையில்லை, லக்கினம் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கினத்திற்குப் பார்ப்பது போல, சந்திரனுக்கும் பார்க்க வேண்டும். சுக்கிரனுக்குப் பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் அல்லது சந்திரன், இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டிற்குமா செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்றும் லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்களால் எழுதப்பட்டு “ தி லிட்டில் பிளவர் கம்பெனி ” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “ குடும்ப ஜோதிடம் ” என்ற நூலில் “ லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும் ” என்று பொது விதியையும் கூறி சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாரல் நடத்தப்பட்ட “ ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ் ” படிப்பிற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியப் பெருமக்கள் - பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவர்கள் – பாடப்புத்தகத்தில் “ செவ்வாய் தோஷம் திருமணத்தைத் தாமதப்படுத்துமே தவிர தோஷத்தைத் தராது. ” என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேலும், பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இனி விதி விலக்குகளைப் பற்றி பார்ப்போம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1) மேற்படி 2, 4, 7, 8, 12 –மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
2) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய், - சூரியன், சனி, குரு ஆகிய இம்மூன்று கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
3) ஜென்ம லக்கினம் கடகமாகவோ, சிம்மமாகவோ இருந்தால், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
4) செவ்வாய் இருக்குமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்து அது 2 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
5) செவ்வாய் இருக்குமிடம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து அது 4 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
6) செவ்வாய் இருக்குமிடம் கடகம் அல்லது மகரமாக இருந்து அது 7 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
7) செவ்வாய் இருக்குமிடம் தனுசு அல்லது மீனமாக இருந்து அது 8 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
8) செவ்வாய் இருக்குமிடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்து அது 12 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
9) எந்த லக்கினமானாலும், செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாக இருந்து, அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
10) 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் செவ்வாய் சந்திரன் அல்லது புதன் அல்லது சந்திரன், புதன் இருவருடன் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
11) செவ்வாய் நின்ற ராசி அதிபதி லக்கினத்திற்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
12) செவ்வாய் 8, 12 – ல் இருந்து செவ்வாய் நின்ற ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆனால் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
13) ராகு, கேது -களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால், தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
14) செவ்வாய் சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மேற்கண்ட பதினான்கு விதி விலக்குகளையும் தேவகேரளம் என்ற மூல நூலிலிருந்து ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்கள் தொகுத்து குடும்ப ஜோதிடம் – நூலில் தந்துள்ளனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மேற்படி 14 விதிவிலக்குகளையும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பொது விதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதையாவது முழுமையாக பயன் படுத்துகிறார்களா? என்றால் இல்லை. லக்கினத்துக்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும், என்று ஒரு ரகம், லக்கினத்துடன் சந்திரனுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம், லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு சில ஜோதிடர்கள் மேற்படி விதி விலக்குகளை பயன்படுத்துகின்றனர். எப்படி தெரியுமா?<br />
2, 4, 7, 8, 12 – ல் செவ்வாய் இருந்து விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்றிரண்டின்படி செவ்வாய் தோஷம் இல்லாமலிருந்தாலும், இது பரிகாரச்செவ்வாய் அல்லது கழிக்கும் செவ்வாய், பரிகாரம் செய்து தோஷதைக் கழிக்க வேண்டும் இல்லையென்றால் விபரீதம் ஏற்படும் என்று கூறி பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்படி முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும் கொண்டுள்ள செவ்வாய் தோஷத்தைப் பற்றிய மேலும் சில கருத்துக்களையும் பார்போம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து சரியானது என்றால், மரணம் எப்பொழுது நிகழும்? என்று கேட்டால் செவ்வாய் திசையில் அல்லது செவ்வாய் புத்தியில் அல்லது செவ்வாய் அந்தரத்தில் மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
செவ்வாய் திசையில் மரணம் ஏற்படும் என்றால்....<br />
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை சுமார் 70 – 80 வயதுக்கு மேல்தான் நடைமுறைக்கு வரும். 70 – 80 வயதுக்கு மேல் மரணம் என்பது சாதாரண விஷயம்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
செவ்வாய் புத்தியில் ஏற்படும் என்றால்.....<br />
எந்த திசையில்? பொதுவாக ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்குப் பிறகு சராசரியாக 3 அல்லது 4 திசைகளை சந்திக்கின்றனர்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
செவ்வாய் அந்தரத்தில் என்றால்.....<br />
எந்த திசையில்? எந்த புத்தியில்?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
யாருடைய ஜாதகப்படி செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் மரணத்தை தரும்?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
செவ்வாய் தோஷம் உள்ளவர் ஜாதகப்படியா? செவ்வாய் தோஷம் இல்லாதவர் ஜாதகப்படியா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்படி கேள்வி கேட்டால், இவன் விதண்டாவாதம் செய்கிறான், இவனுக்கென்ன தெரியும்? நான் என் அணுபவத்தில் எத்தனை ஜாதகங்களை பார்த்திருப்பேன்? என்னைவிட அவன் பெரிய இவனா? என்று ஏளனம் செய்வார்கள்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இப்படி சொல்லும் பல ஜோதிடர்களிடம் கணவன் மணைவி இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரில் ஒருவர் மரணம் அடைந்து மற்றவர் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு ஜோடி ஜாதகத்தை ஆதாரமாகத் தாருங்கள் என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.யாரும் தரவில்லை.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆனால் என்னிடம் இருவரில் ஒருவருக்கு செவ்வாய்<br />
தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாதகங்களும், இருவருக்கும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து, திருமணத்திற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றவர்கள் ஜாதகங்களும் உள்ளன.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிப்பதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
1) அந்தந்த ஜாதகப்படி ஆதிபத்தியத்தின் அடிப்படையில் செவ்வாய் சுபரா? பாவியா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
2) அந்தந்த ஜாதகப்படி செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி யார்? செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியின் நிலை சாதகமானதா? பாதகமனதா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
3) மணமக்கள் இருவருக்கும், தோஷம் இருகிறது, அல்லது தோஷம் இல்லாமல் சுத்த ஜாதகமாக இருக்கிறது, என்ற நிலையில் திருமணத்திற்குப் பிறகு நன்மை இல்லாவிட்டாலும் எந்த தீய நிகழ்வுகளும் ஏற்படாது? என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
4) சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டு கிரகங்களும் தோஷத்தைத் தராதா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
5) 2, 4. 7, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர 1, 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள செவ்வாய் தோஷத்தை செய்யாதா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
6) முன்னதாகக் கூறப்பட்ட 14 விதிவிலக்குகளையும் அனுசரிப்பதா? வேண்டாமா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
7) ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் மூலநூல்களில் கூறப்பட்டுள்ள ராஜயோக கிரக அமைப்பு இருந்த போதும் நடைமுறையில் அனுபவத்தில் ஒத்துப்போகவில்லை, ஏன் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து “ சில சிறப்பு விதிகளின்படி யோகம பங்கம் ஏற்பட்டுவிட்டது ”, என்று கூறுகிறார்கள். அதுபோல இந்த செவ்வாய் தோஷத்திற்கு தோஷ பங்க நிலை ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டுமா? கூடாதா?</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
8) லக்கினத்திற்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு – களத்திரக்காரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா? உடல் காரகன் மற்றும் மனோகாரகன் சந்திரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா?</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-63846392176025750682015-09-03T19:11:00.000-07:002015-09-10T00:31:22.214-07:00செவ்வாய் தோஷம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
செவ்வாய் தோஷம் :</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
திருமணத்தை பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கினமே ஒருவருக்கு அனைத்துமாக இருப்பதால் இந்த தோஷத்திற்கு முக்கியமான லக்னம் இருக்கபடுகிறது .லக்னம் எல்லா பாவங்களையும் கட்டுபடுத்தும் திறன் கொண்டது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மனதிற்கும் ,உணர்ச்சிகளுக்கும் சந்திரன்<br />
காரகமாவதால் ,சந்திரனிலிருந்தும் செவ்வாய் தோஷம் காணப்படுகிறது</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
திருமணம்,வாழ்க்கைத் துணை மற்றும் பாலியல் மகிழ்ச்சிக்கும் சந்திரன் காரகமாவதால் செவ்வாய் தோஷத்திற்கு சுக்கிரனும் முக்கியமாகக் கருதப்படுகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முதலாவது வீடு (லக்னம்) பொதுவாக தன்னைப்பற்றியது ,ஆனதால் இந்த இடத்தில் செவ்வாய் இருப்பது உடலளவில் கஷ்டங்களையும் , பாதிப்புகளையும் காரணமாகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இரண்டாம் வீடு தனம் மற்றும் குடும்பத்தைக் குறிகாட்டுவதால் இங்கு செவ்வாய் குடும்ப விஷயங்களிலும் , பொருளாதார விஷயங்களிலும் ,கஷ்டங்களைக் கொடுக்க ஏதுவாகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நான்காம் வீடு - குடும்ப சந்தோஷம் மற்றும் வாழ்க்கை வசதிகளை குறிகாட்டுவதால் செவ்வாயால் இங்கு ஏற்படும் பாத்திப்பு ஜாதகருக்கு மிகுந்த பிரச்சனைகளை தரவல்லது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
7 ம் வீடு ஒருவரின் வாழ்க்கைத் துணை ,திருமணம் , மணவாழ்வு ,ஆகியவற்றிக்கு முக்கிய இடம் ஆதலால் செவ்வாயால் இந்த வீட்டிற்கு ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களில் இன்னல்கள் ஏற்படுத்தக் காரணமாகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
8 ம் வீடு ஆயுளையும் ,மங்கல்யத்தையும் ,குறிகாட்டுவதால் இந்த வீட்டில் செவ்வாய் இடம் பெறும்போது இக்காரணங்களுக்குண்டான பாதிப்பு கஷ்டங்களைக் தருகிறது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
12 ம் வீடு பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதால் இந்த வீட்டிற்கு செவ்வாயால் ஏற்படும் பாதிப்பு இந்த காரணங்களால் ஜாதகருக்குக் கஷ்டங்கள் ஏற்படக்காரணமாகிறது.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கனத்தில் செவ்வாய் இருக்க ஏற்படும் செவ்வாய் தோஷம் அதிகமான பாதிப்புகளைத் தராது என நம்பப்படுகிறது .இந்த பாதிப்பானது சந்திரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் மிக்கதாகுவும் ,சுக்கிரனிலிருந்து பார்க்கப்படும் போது பலம் மிக்கதாகுவும் கருதப்படுகிறது . 1,2,4,12 வது வீடுகளில் செவ்வாய் இருக்கும் போது ஏற்படும் தோஷம் குறைவான தோஷம் ஆகும் .ஆகவே 7,8 வது வீடுகளில் இருக்கும் போது ,மிகப்பெரிய அளவிலான தோஷத்தை அளிக்கிறது.செவ்வாய் தோஷம் என்பது நாம் அசட்டையாக ஒதுக்கிவிடகூடியது ஒன்றில்ல .அது சர்வ நிச்சயமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு காரணமாகின்றது .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
லக்கனத்தில் செவ்வாய் நின்றால் ,திருடர் பயம் , உடலில் காயங்கள் ஏற்படுதல் ,பெற்றோரிடம் பாசமின்மை ,கண் நோய்,தலையில் நோய்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகு உடலில் வியாதி ,விரைவில் நிவாரணம் ,சிக்கலை எதிர்கொள்ளுதல் ,சவால்களில் வெற்றி பெறுதல் ,மூட சிந்தனை ,சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம் ,தற்புகழ்ச்சி .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
2 ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் - தாராளமனம் ,ஊதாரி ,அதிக செலவு செய்தல் ,கபடமற்ற வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக கிட்டுதல்</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
4 ம் இடத்தில் செவ்வாய் நின்றால் மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து ,கல்வியில் மந்தம் ,தாயார் ,உறவினர் சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு ஆனாலும் மகிழ்ச்சியின்மை .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
7 ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஜாதகர் குறுக்கு புத்தியுள்ளவர் .திருமண வாழ்வில் சண்டை சச்சரவு ,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் அதிகமாகும் .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
8 ல் செவ்வாய் இருந்தால் - ஆயுள் குறைபாடு ,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள் ,உறவினர்களிடம் வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய்,கூட்டத்திற்கு தலைமை ,வழக்குகளில் வெற்றி ,உயில் மூலம் சொத்து கிடைக்கும் .</div>
<div style="background-color: white; color: #141823; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
12 ல் செவ்வாய் இருந்தால் - மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ண நோய் , வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூர குணம் ,வீண் விரையம் ,அறுவை சிகிச்சை ,இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன .</div>
<div style="background-color: white; color: #141823; display: inline; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.32px; margin-top: 6px;">
'இவ்வாறெல்லாம் செவ்வாய் தோஷம் உள்ளதே - நம் ஜாதகத்தில் ' என பயந்து ,மன வேதனைப்பட்டு முடங்கிவிட வேண்டாம் .இந்த விதிகளுக்கும் ,தோஷங்களுக்கும் நிறையவே விதி விளக்குகளுக்கும் உள்ளன .</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-36983410490421597432015-08-30T04:04:00.001-07:002015-09-25T19:40:47.673-07:00my posting<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_22.html">குரு தரும் சகட யோகம்! குரு தரும் கஜகேசரி யோகம்! குரு தரும் கம்ச யோகம்! குரு தரும் குரு மங்கள யோகம்! </a><br />
<br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_21.html">குரு தசை, குரு புத்தி, குரு அந்தரம் என்றால் என்ன?</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_19.html">குரு பலன், ஜென்ம குரு என்றால் என்ன? அது என்ன செய்யும்?</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_18.html">மாதா பிதா குரு தெய்வம்</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_17.html">குரு மந்திரங்கள்! குரு ஸ்தோத்திரம்! குரு காயத்ரி மந்திரம்!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_16.html">குரு பூர்ணிமா விரதம்!-வியாச ஜெயந்தி!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_15.html">ஜீவ நாடி ரகசியம்! - குரு பௌர்ணமி! குரு பூர்ணிமா! சிவனே குருவாகி போதனை!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_14.html">குருவின் பணியும்!-குருவின் நோக்கமும்!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_13.html">ஸ்தான தோஷம்!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_12.html">பார்வை பலம்! </a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_11.html">குருபலம்!</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_45.html">குரு பகவானின் பெருமைகளும் அதன் முக்கியத்துவமும்</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_10.html"> குரு பரிகாரஸ்தலமான ஆலங்குடி-ஆலங்குடி வரலாறு - ஆலங்குடி கோயில் மகிமைகள்:குரு பகவான் தல வரலாறு,சிவ வழிபாடு</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/4.html">ராஜயோகங்கள்!- செவ்வாயால் - ருச்சக யோகம். - புதன்- பத்திரை யோகம். -குரு- ஹம்ச யோகம் 4) சுக்கிர் - மாளவியா யோகம் - சனி- சச யோகம்</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post_3.html">ஜோதிடம் -செவ்வாய் தோஷம்</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/blog-post.html">செவ்வாய் தோஷம் </a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post.html">ஜாதகத்தில் மாந்தியை குறிப்பது எப்படி?</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post_17.html">தூத்துக்குடி பற்றிய சிறப்பம்சங்கள் </a><br />
<br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post_35.html">சண்டிவீரன் - சினிமா விமர்சனம்!தமிழ், சினிமா, நடிகர், அதர்வா, ஆனந்தி, லால், அஸ்வின், ராஜா, இசையமைப்பாளர், எஸ்.என். அருணகிரி, பி.ஜி.முத்தையா, இயக்கம் : சற்குணம்</a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post_8.html">ரக்பி விளையாட்டு வீரர் வாஸீம் தாஜூதீனின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு </a><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post_9.html">பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் </a><br />
<br />
<br /><br />
<br /><br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-40248987628724515112015-08-30T03:52:00.002-07:002015-09-08T23:50:28.139-07:00ஜாதகத்தில் மாந்தியை குறிப்பது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சூரிய உதயத்திற்குப் பின் பிறந்தவர்களுக்கு என்றும் – <br />
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு என்றும் <br />
இரண்டு வகையாக பிரித்து மாந்தியை கட்டத்தில் <br />
அமைக்க வேண்டும்.<br />
<br />
<b>சூரிய உதயத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு <br />ஞாயிறு : 26 நாழிகைப் பின் உதயம்<br />திங்கள் : 22 நாழிகைப் பின் உதயம்<br />செவ்வாய் : 18 நாழிகைப் பின் உதயம்<br />புதன் : 14 நாழிகைப் பின் உதயம்<br />வியாழன் : 10 நாழிகைப் பின் உதயம்<br />வெள்ளி : 6 நாழிகைப் பின் உதயம்<br />சனி : 2 நாழிகைப் பின் உதயம்.<br />அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்<br />சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு<br />ஞாயிறு : 10 நாழிகைப் பின் உதயம்<br />திங்கள் : 6 நாழிகைப் பின் உதயம்<br />செவ்வாய் : 2 நாழிகைப் பின் உதயம்<br />புதன் : 26 நாழிகைப் பின் உதயம்<br />வியாழன் : 22 நாழிகைப் பின் உதயம்<br />வெள்ளி : 18 நாழிகைப் பின் உதயம்<br />சனி : 14 நாழிகைப் பின் உதயம்.</b><br />
அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து ஏழு <br />
வீடுகள் தள்ளி மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி <br />
வரும் கட்டத்தில் <b>மாந்தியை</b> சேர்க்க வேண்டும்<br />
அல்லது பகல் நேர 30 நாழிகைகளை இதனுடன் கூட்டிக் <br />
கொள்ளலாம். <br />
<b>இனி நீங்களே உங்கள் ஜாதகத்தில்</b> <b>மாந்தியை அமைத்து</b>க் <br />
கொள்வீர்கள் என நம்புகின்றேன்<br />
<b>மாந்தியை ஜாதகத்தில் அமைப்பது எப்படி ?</b><br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/09/4.html"><b> ராஜயோகங்கள்!- செவ்வாயால் - ருச்சக யோகம். - புதன்- பத்திரை யோகம். -குரு- ஹம்ச யோகம் 4) சுக்கிர் - மாளவியா யோகம் - சனி- சச யோகம்</b></a></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-52050861421900553922015-08-19T22:46:00.000-07:002015-08-30T03:54:00.672-07:00Hospital in Tuticorin, Tamil Nadu,India,Address, Phone No.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: blue;"><b>Hospital in Tuticorin,Address, Phone No. </b></span><br />
<br />
<span style="color: blue;">AVM Hospital,</span> 135, Palayamkottai Road,Thoothukudi, Tamil Nadu,Pin Code :628003, phone number 0461 232 5461<br />
<br />
<span style="color: blue;">Veeramani Hospital</span>,1B/2, Perumalpuram Rd, Pudugramam, Thoothukudi, Tamil Nadu,0461 232 9682<br />
<br />
<span style="color: blue;">Thoothukudi Government Medical college Hospital</span>, Palyamkottai Rd, Subbiah Puram,Thoothukudi, Tamil Nadu<br />
<br />
<span style="color: blue;">Sacred Heart Hospital</span>, Kandhasamy Puram,Thoothukudi, Tamil Nadu,Phone Number :0461-2361646 F:0461-2361646<br />
<br />
<span style="color: blue;">Aravind Eye Hospital</span>, Meenakshipuram,Thoothukudi, Tamil Nadu<br />
<br />
<span style="color: blue;">Vasan Eye Care</span>, vasaneye.in, 258-B,Thoothukudi, Tamil Nadu, 0461 233 9898<br />
<br />
<span style="color: blue;">City Hospital</span>,106, G/8, Palayamkottai Road (West), Sinnamani Nagar,Thoothukudi, Tamil Nadu,0461 231 1349,Pin Code :628008<br />
<br />
<span style="color: blue;">DHAMAYANTHI HOSPITAL PVT LTD</span>, Category: GENERAL HOSPITAL,Hospital Address: # 520.THRINAVELLI ROAD, INAMANIYACHI KOVILPETTI,Pin Code :628502,Phone Number :04632-234991.<br />
<br />
<span style="color: blue;">RAZACK HOSPITAL</span>,Category: GENERAL HOSPITAL, Hospital Address: 133, LF ROAD, RATHNAPURI, KAYALPATINAM, NEAR RATNAPURI BUS STAND,Pin Code :628204, Phone Number :04639-285158/285958<br />
<br />
<span style="color: blue;">SANKAR HOSPITAL</span>,Category: SINGLE SPECIALITY CARDIAC, Hospital Address: MAIN ROAD AUTOOR,Pin Code :628151, Phone Number :04639-238287,Fax :04639-238869<br />
<br />
<span style="color: blue;">SRI GOMATHI HOSPITAL</span>,Category: NURSING HOME,<br />
Hospital Address: #184/4,V.V.D ROAD, ANNANAGAR, NEAR V.V.D SIGNAL, V.O.C DISTRICT,Pin Code :628008,Phone Number :0461-2391418<br />
<br />
<span style="color: blue;">SUNDARAM ARULRAJ HOSPITALS</span>,Category: GENERAL HOSPITAL,Hospital Address: 145/5B, Jeyraj Road, Tuticorin.,Pin Code :628002,Phone Number :0461-322661,Fax :0461-331509 <br />
<br />
<span style="color: blue;">THENMANI HOSPITAL</span>,Category: GENERAL HOSPITAL, Hospital Address: # 48, NORTH COTTON ROAD,THOOTHUKUDI NEAR MUNICIPAL OFFICE,Pin Code :628001,Phone Number :0461-2326797Fax :0461-2326797 <br />
<br />
<span style="color: blue;">SNOWS SPEECH & HEARING CENTER</span>,Location 3/D Balavinayagar Koil Street, near Velavan Textiles, Tuticorin - 628003. Contact no 9944455050 / 9842043730, Speciality Speech Therapy.<br />
Hospital-Tuticorin-Tamil-Nadu-India-Address-Phone-No<br />
<span style="color: blue;"><b>தூத்துக்குடி மருத்துவமனைகள்</b></span><br />
தொழுநோய் மருத்துவமனை,தூத்துக்குடி,2320733<br />
அமெரிக்கன் மருத்துவமனை,தூத்துக்குடி,2325438<br />
ஏ.வி.எம்., மருத்துவமனை,தூத்துக்குடி,2325461<br />
சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, 145/5பி, ஜெயராஜ் ரோடு, தூத்துக்குடி-628002.(461) 2320061/ 2322661,2331509<br />
சிட்டி மருத்துவமனை, 106, ஜி/8, பாளை மெயின் ரோடு, தூத்துக்குடி-628008.<br />
(461) 2311349/ 2392547<br />
காசநோய் மையம்,காசநோய் மையம், தூத்துக்குடி,233128<br />
காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை, தூத்துக்குடி,250273<br />
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை,தூத்துக்குடி,242242<br />
கோவில்பட்டி அரசு மருத்துவமனை,தூத்துக்குடி.220040<br />
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,தூத்துக்குடி,2321051</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-8391660096497729022015-08-17T22:26:00.000-07:002015-09-08T23:49:41.524-07:00தூத்துக்குடி பற்றிய சிறப்பம்சங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: blue;"><b>தூத்துக்குடி</b></span><br />
<br />
<b>இந்தியா</b>வில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு <b>துறைமுகம்</b> நகராகும். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் இதுவேயாகும். தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி <b>முத்து நகரம் </b>என்றுஅழைக்கப்படுகிறது. முத்துக்குளிப்பில் வரலாற்றில் இடம்பெற்ற நகரம் இதுவாகும். தூத்துக்குடி துறைமுகம், தமிழகத்தின் மற்ற நகரங்களான <b>கோயம்புத்தூர்</b>, <b>மதுரை</b>, <b>திருநெல்வேலி</b>க்கு சரக்குகளை கொண்டு வர அருகாமையில் உள்ள <br />
துறைமுகமாகும். <b>அனல் மின் நிலையம்</b>,<b>ஸ்பிக் உர தொழிற்சாலை</b> இந்நகரில் உண்டு. 6வது நூற்றாண்டில் இருந்தே <b>கப்பல் போக்குவரத்து </b>நடைபெற்றுள்ள சிறப்பு வாய்ந்த நகரம் இதுவாகும்.<br />
இதன் பரப்பளவு : 4621 சதுர கிலோமீட்டர்<br />
இதன் மக்கள் தொகை : 1,5,72,273<br />
இதன் மழை அளவு : 6548.8 மிமீ (ஆண்டிற்கு)<br />
<br />
<span style="color: blue;">பார்க்க வேண்டிய சுற்றுலா பகுதிகள்</span><br />
தூத்துக்குடி, <b>திருச்செந்தூர்</b>, <b>மணப்பாடு</b>, <b>கழுகுமலை</b>, <b>ஒட்டப்பிடாரம்</b>, <b>எட்டயபுரம்</b>, <b>பாஞ்சாலங்குறிச்சி</b>, <b>கயத்தாறு</b>, <b>நவதிருப்பதிகள்</b><br />
<b>சங்கர ராமேஸ்வரர் கோயில்</b><br />
<br />
<span style="color: blue;">தூத்துக்குடியின் சிறப்புகள்</span><br />
ஆசியாவிலேயே மிக சிறந்த உப்பு தயாரிக்கும் இடம். அதிகமான பேக்கரிகள் இந்நகரில் உண்டு. அங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. புரோட்டாவுக்கு பெயர்போன நகரம் இது.<br />
<br />
<br />
தூத்துக்குடி விமான நிலையம் இங்கு உள்ளது<br />
<br />
சென்னைக்கு அடுத்த பெரிய துறைமுகம் தூத்துக்குடியாகையால், இங்கு <b>ஏற்றுமதி, இறக்குமதி</b> <b>வாணிகம்</b> சிறந்த கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.<br />
<br />
1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ்<br />
2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆவ் காமர்ஸ்<br />
3. தூத்துக்குடி தொழிற்சங்கம்<br />
4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை.<br />
5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம்.<br />
6. உப்பு உற்பத்தியாளர் சங்கம்<br />
7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்.<br />
8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம்.<br />
9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம்.<br />
10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம்.<br />
11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம்.<br />
12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம்.<br />
1. மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ்<br />
2. விருதுநகர் சேம்பர் ஆப் காமர்ஸ்<br />
3. இராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸ்<br />
ஆகிய அமைப்புகளுக்கும் தூத்துக்குடியே மைய இடமாக உள்ளது.<br />
<br />
<a href="http://guru-jothidam.blogspot.com/2015/08/blog-post_17.html">ஜாதகத்தில் மாந்தியை குறிப்பது எப்படி?</a><br />
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-5039887145494810382015-08-15T22:14:00.000-07:002015-08-30T03:55:15.470-07:00 Railway time table in Tuticorin - Tuticorin Train Timings - Tticorin express train Timings<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Train name (no.) passing via<br />
Tuticorin Arrives Departs time MTWTFS <br />
Tuticorin Express (16732) 11:10 YYYYYYY<br />
Tuticorin Express (06035) 12:50 NYNNNNN<br />
Tuticorin Express (16236) 11:15 YYYYYYY<br />
Vivek Express (19568) 06:45 NNNYNNN<br />
Chennai Express (06008) 15:00 NNNNYNN<br />
Tuticorin Express (06007) 10:00 NNNYNNN<br />
Mysore Express (16731) 16:35 YYYYYYY<br />
Tn Ms Link Express (16130) 07:35 YYYYYYY<br />
Vivek Express (19567) 22:55 NNNNNNY<br />
Mysore Express (16235) 16:35 YYYYYYY<br />
Pearl City Express (12693) 07:10 YYYYYYY<br />
Pearl City Express (12694) 19:50 YYYYYYY<br />
Ms Tn Link Express (16129) 20:35 YYYYYYY<br />
Cbe Tn Link Express (16612) 06:10 YYYYYYY<br />
Tn Cbe Link Express (16611) 21:30 YYYYYYY<br />
<br />
Railway-Time-Table-Tuticorin-Train-Timings-Tuticorin-express-train-Timings<br />
<br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-341940701888808332015-08-13T22:09:00.000-07:002015-08-30T03:55:52.197-07:00Hotels in Tuticorin, Tamil Nadu, India, தூத்துக்குடி ஹோட்டல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>Hotels in Tuticorin</b><br />
Hotel Raj, Tuticorin, 3/1, Jeyaraj Roa Tuticorin - Tamil Nadu, India <br />
Hotel Sugam, Tuticorin, 207 Victoria Extension Road Near Kannan Hotel<br />
Hotel Paul Sornam, Tuticorin, No 124, Paalai Road - , India ,Thoothukudi<br />
Hotel Alwin, Tuticorin, 147, Devarpuram Road - , India ,Thoothukudi<br />
Roxel Inn, Tuticorin, No 19 Mannal Street ,Tamil Nadu, India <br />
Sathya Park and Resorts, Tuticorin,2/86, Palayamkottai road, NH-7A<br />
SRM Hotel, Tuticorin,16/18, South Beach Road,Thoothukudi<br />
Hotel DSF Grand Plaza, Tuticorin,A M Basha Front Office Manager 379 V E Road<br />
GRT Regency, Tuticorin, 3/187, Periyanayagapuram Road,Thoothukudi, Thoothukudi<br />
<br />
<span style="color: blue;"><b>தூத்துக்குடி ஹோட்டல்கள்</b></span><br />
<span style="color: red;">கீதா இன்டர்நேஷனல் ஹோட்டல்</span>, 1/9, போல்பேட்டை, தூத்துக்குடி-628002.<br />
+91 0461 2346874,+91 461 2346014<br />
<span style="color: red;">விஷாகா ஹோட்டல்</span>,74/7, பழைய பஸ்நிலையம் அருகில், தூத்துக்குடி.<br />
2329603<br />
<span style="color: red;">ஜானி இன்டர்நேஷனல் ஹோட்டல்</span>, 264, வி.இ.ரோடு, தூத்துக்குடி-628003.<br />
+91 461 2328350<br />
<span style="color: red;">சத்யா பார்க் அன் ரிசார்ட்</span>, பாளையங்கோட்டை ரோடு, மறவன்மடம், தூத்துக்குடி-628101.+91 461 5534985<br />
<span style="color: red;">சித்ரா ஹோட்டல்</span>, 54, தொழிற்சாலை ரோடு, தூத்துக்குடி. 2325075<br />
<span style="color: red;">ராம் ஹோட்டல்</span>, 273/டி-1, எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி.<br />
<span style="color: red;">பெல் ஹோட்டல்</span>, 23, தெற்கு கடற்கரைச் சாலை, தூத்துக்குடி<br />
<span style="color: red;">சோமா ஹோட்டல்</span>, 102, டபிள்யூ.ஜி.சி.ரோடு, தூத்துக்குடி, 2324590<br />
<span style="color: red;">ஹோட்டல் அஸ்வின்</span>, 167, தேவர்புரம், தூத்துக்குடி.<br />
<span style="color: red;">ஹோட்டல் பவுல்சன்ஸ்</span>, 182, எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி-628002.<br />
2320839<br />
<span style="color: red;">ஹோட்டல் சுகம்</span>, 207, வி.இ.ரோடு, தூத்துக்குடி-628003,+91 461 2328172, +91 461 2328162.<br />
<span style="color: red;">ஹோட்டல் ஆல்வின்</span>,புது காலனி, தூத்துக்குடி-628003, +91 461 2328780,+91 461 2329210<br />
<br />
Hotels-Tuticorin-Tamil-Nadu-India</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1204342986076135921.post-27700602280416339012015-08-11T21:50:00.000-07:002015-08-30T03:56:21.051-07:00List of schools in Thoothukudi district, India<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: blue;"><b>List of schools in Thoothukudi district, India</b></span><br />
<br />
The Vikasa School,Millerpuram.<br />
p.s.perianagam higher secondary school PUDUKOTTAI.<br />
Isha Vidyalaya, kootampuli<br />
Popes memorial hr.sec.school,SAWYERPURAM<br />
Alagar Public School<br />
Anitha Kumaran Matriculation Higher Secondary School<br />
A.P.C.Veerabahu Matriculation Higher Secondary School<br />
BMC Group of Schools, Millerpuram.<br />
Caldwell Higher Secondary School<br />
C.M. Middle School<br />
C.M.Higher Secondary School<br />
Das Nevis Matha Girls Hr. Secondary school<br />
Geetha Matric. Hr. Sec School (Muthiapuram)<br />
Geetha Matric. School (Polpettai)<br />
st joseph matric hr sec school pudukottai.<br />
Holy Cross Anglo Indian Higher Secondary School<br />
A.M.A Hindu Hr.sce school sivathaiyapuram<br />
Holy Cross Girls Higher Secondary School<br />
Jaimatha Higher Secondary School<br />
John's English School, Miller Puram<br />
Johnson Nursery and Primary School<br />
KAMAK Matriculation Higher Secondary School<br />
Karapettai Nadar Girls Higher Secondary School<br />
Karapettai Nadar Boys Higher Secondary School<br />
Leo Nursery and Primary School<br />
Margoschis Higher Secondary School, Nazareth<br />
P.M.Lasaal Higher Secondary School<br />
Rosammal Memorial Higher Secondary School<br />
S.A.V. Higher Secondary School ( best school)<br />
S.D.A. Matriculation High School<br />
S.D.R School (Korampallam)<br />
Sakthi Vinayakar Hindu Vidyalaya Secondary School<br />
ShaRa Art School[2]<br />
Siva sudhanantha sarashvathi vidyalaya (Kootampuli)<br />
SPIC Nagar Higher Secondary School<br />
Sri Kamakshi Vidyalaya Matriculation Higher Secondary School<br />
Sri Santhanamuthu Mariyamman school Kootampuli<br />
Star Matriculation School<br />
Star Matriculation Higher SecondarySchool<br />
St. Aloysious Girls Higher Secondary School<br />
St. Francis Xavier Higher Secondary School<br />
St. Ignatius Hr.Sec.School<br />
St. Joseph Girls Higher Secondary School<br />
St.Lasalle Higher Secondary School<br />
St. Mary's Boys Higher Secondary School<br />
St. Mary's Industrial School<br />
St. Thomas Matriculation Higher Secondary School<br />
Tucker Higher Secondary School<br />
Bharathiyar Vidyalayam Higher Secondary School<br />
Subbiah Vidyalayam Girls Higher Secondary School<br />
Subbiah Vidyalayam Middle School<br />
The Good Shepard Model school<br />
Victoria Girls Higher Secondary School<br />
Virudhunagar Nadar Kamarajar Matriculation High School<br />
V.V.Classic Matric School<br />
V.V.D Memorial Higher Secondary School<br />
X'an Matriculation School<br />
Prasanna Matriculation school, Puthiamputhur<br />
John the Baptist Hr. Sec School Puthiamputhur<br />
Indhra Gandhi Matriculation School, Ottapidaram<br />
List-schools-Thoothukudi-district-Tamil-Nadu-India</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13793358671690646215noreply@blogger.com0